List Headline Image
Updated by daily thanthi on Nov 26, 2017
 REPORT
1 items   1 followers   0 votes   3 views

Tamilnadu state politics news

சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார்.

சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர் வேலுமணி ஆய்வு

சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:-

பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தூர்வாறும் பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்று உள்ளது.

2015ஆம் ஆண்டு பெய்த மழை வேறு; தற்போது பெய்துவரும் மழை வேறு; மக்கள் அச்சப்படத் தேவையில்லை. வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4500 வீடுகள் அகற்றம். படகுகள், சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆட்சி கலைய வேண்டும் என்பதே ஸ்டாலின் விருப்பம்.
என கூறினார்.